நடவடிக்கை செய்தி

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது

கடற்படை கடந்த வாரத்தில் கிழக்கு, வடக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளில் நடத்திய சிறப்பு நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 43 நபர்களையும் அவர்களது மீன்பிடிபொருட்களும் கைது செய்தது.

30 Sep 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 09 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் தெற்கு, வட மத்திய, மேற்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள கடற்படை ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் தேசிய கஞ்சா கொண்ட ஒரு பெண் உட்பட 09 சந்தேக நபர்களை கைது செய்துள்ளது.

29 Sep 2020

கடல் வழியாக இந்நாட்டிற்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஒருங்கினைந்து மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒரு (03) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

29 Sep 2020

சட்டவிரோத துப்பாக்கியொன்று மற்றும் ரவைகளுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைது

கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு 2020 செப்டம்பர் 23 அன்று மன்னார் பிரதான சாலையில், புத்தலம் 4 ஆம் கட்டை பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கியொன்று, ரவைகள் மற்றும் பல சட்டவிரோத பொருட்கள் வைத்திருந்த ஒரு சந்தேக நபரை கைது செய்துள்ளது.

25 Sep 2020

சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 10 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது

கடந்த சில நாட்களில் கடற்படை மற்றும் காவல்துறை மேற்கு, கிழக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன், ஹெராயின், கேரள கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் கொண்ட ஒரு பெண் உட்பட 10 சந்தேக நபர்கள் கைது செய்துள்ளது.

25 Sep 2020

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன

கடந்த வாரம் கிழக்கு, வட மத்திய, வடக்கு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகளில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஏராளமான மீனவர்களையும், மீன்பிடி சாதனங்களையும் கடற்படை கைது செய்தது.

24 Sep 2020

காலி, வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி பகுதியில் உள்ள வக்வெல்ல மற்றும் தொடங்கொட பாலங்களூடாக கடலுக்கு செல்லும் கிங் ஆற்றில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

23 Sep 2020

32 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது

கற்பிட்டி பத்தலங்குண்டுவ தீவுக்கு அருகிலுள்ள பரமுனை தீவில் 2020 செப்டம்பர் 17 அன்று நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 32 கிலோகிராம் கேரள கஞ்சாவை கடற்படை கைப்பற்றியது.

18 Sep 2020

சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

மன்னார் முண்தலம்பிட்டி கடற்கரையில் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கொண்டுவர முட்பட்ட சுமார் 520 கிலோ கிராமுக்கு மேற்பட்ட உலர்ந்த மஞ்சளுடன் மூன்று (03) சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

17 Sep 2020

வெடிபொருட்கள் கொண்ட இரண்டு நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

ශஇலங்கை கடற்படையினர் காவல்துறை சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி சாம்பூர் பகுதியில் நடத்திய சிறப்பு கூட்டு நடவடிக்கையின் போது, இரண்டு சந்தேக நபர்களுடன் (02) பல வாட்டர் ஜெல் குச்சிகள் கைது செய்தனர்.

17 Sep 2020