நடவடிக்கை செய்தி

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 47 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) இரவு மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

28 Jun 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 54 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் கிழக்கு கடற்பரப்பில் இன்று (2022 ஜூன் 27) காலை மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 54 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

27 Jun 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 35 பேர் கடற்படையினரால் கைது

மேற்குக் கடற்பரப்பில் 2022 ஜூன் 23 ஆம் திகதி மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 35 பேர் கொண்ட படகொன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

24 Jun 2022

அரபிக்கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்கள் குழுவொன்று கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது

அரபிக்கடலில் இயந்திரக் கோளாறில் சிக்கிய உள்ளூர் பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த 05 பேரை மீட்க கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்துடன் ஒருங்கிணைந்து எம். டீ அல்டெயார் (MT-ALTAIR) என்ற கப்பல் 2022 ஜூன் 20 ஆம் திகதி நடவடிக்கை எடுத்துள்ளது.

22 Jun 2022

சுமார் 120 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்

இலங்கை கடற்படையினர் 2022 ஜூன் 19 ஆம் திகதி காலை உடப்புவ பெரியபாடு கடற்கரையில் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது சுமார் 543 கிலோகிராம் (ஈரமான எடை உட்பட) கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

19 Jun 2022

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற பீடி இலைகள் கடற்படையினரால் கைது

சிலாவத்துறை, கொண்டச்சிக்குடா கடற்கரை பகுதியில் 2022 ஜூன் 16 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் நடத்திய விசேட ரோந்து நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 490 கிலோ கிராம் பீடி இலைகள் (Kendu Leaves) கைப்பற்றினர்.

17 Jun 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்த 64 பேர் கடற்படையினரால் கைது

கிழக்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 64 பேர் இன்று (2022 ஜூன் 15) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

15 Jun 2022

சட்டவிரோதமான முறையில் நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 பேர் கடற்படையினரால் கைது

இலங்கையின் தென்கிழக்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிலிருந்து வெளியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 38 பேர் கொண்ட மீன்பிடி படகொன்று இலங்கை கடற்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளது.

12 Jun 2022

சட்டவிரோதமான முறையில் குடியேற முயன்ற 91 நபர்கள் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மாரவில பகுதியில் மற்றும் மேற்கு கடற்பரப்பில் மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கைகளின் போது கடல் வழியாக வெளிநாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 91 நபர்கள் கைது செய்யப்பட்டனர்

08 Jun 2022

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து நிவாரணங்களை வழங்கி வருகின்றன

மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கை கடற்படையினர் இன்று (ஜூன் 01, 2022) 13 நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். அதன்படி, கடற்படையின் நிவாரணக் குழுக்கள் தற்போது அந்தந்த பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உதவ செயல்பட்டு வருகின்றன.

02 Jun 2022