நடவடிக்கை செய்தி

சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கடற்படையின் உதவியுடன் கைது

போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கடற்படை கடந்த தினங்களில் அம்பலந்தோட்டை, பளைதீவு மற்றும் பெரியகார்சல் ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் போது சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த நான்கு நபர்கள் (04) கைது செய்துள்ளது.

08 Aug 2020

கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடற்படையின் உதவி

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பில் உள்ள இலங்கை கடற்படை, கடந்த நாட்களில் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெற்றிகரமான பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

06 Aug 2020

கடற்படையின் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டனர்

நாட்டிலிருந்து போதைப்பொருள் கடத்தலை ஒழிப்பதற்காக இலங்கை கடற்படை தேசிய பணிக்குழுவில் பங்களித்து தொடர்ச்சியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி 2020 ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 3 வரை கடற்படை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, இரண்டு சந்தேக நபர்கள் சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர்.

05 Aug 2020

கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு கொண்டு வர கடற்படையின் உதவி

கடலில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை மருத்துவ சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர இன்று (2020 ஆகஸ்ட் 03,) இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

03 Aug 2020