நடவடிக்கை செய்தி
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 43 நபர்கள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் கடற்படையால் கைது
சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 09 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
கடல் வழியாக இந்நாட்டிற்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படை உதவியுடன் கைப்பற்றப்பட்டது

கடற்படையினர் மற்றும் பொலிஸார் ஒருங்கினைந்து மன்னார், இருக்குளம்பிட்டி பகுதியில் 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி நடத்திய ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக இந்நாட்டுக்கு கடத்திவரப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற சுமார் 952 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளுடன் ஒரு (03) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
29 Sep 2020