நடவடிக்கை செய்தி
கடலில் தீப்பிடித்த மீன்பிடிப் படகையும் படகில் இருந்த மீனவர்களையும் கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு
சட்டவிரோதமாக கடல் வழியாக கொண்டு வர முயன்ற சுமார் 5711 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது
சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 நபர்கள் கடற்படையினரால் கைது
ரூ.63 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது
பானதுர கடற்கரையில் சிக்கித் தவிந்த திமிங்கலங்களை கடற்படை உதவியுடன் பாதுகாப்பாக கடலுக்கு விடுவிக்கப்பட்டது
சுமார் 4 மெட்ரிக் டொன் உலர் மஞ்சளுடன் 16 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையாகத்தின் கடற்படை வீரர்களினால் கடந்த இரண்டு நாட்களாக முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சோதனை நடவடிக்கைகளின் போது சுமார் 4,150 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது. சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தலில் ஈடுபட்ட 16 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர்.
01 Nov 2020