நடவடிக்கை செய்தி
ரூ .29 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள கேரள கஞ்சாவுடன் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டனர்
கிழக்கு மற்றும் வடமேற்கு கடலில் மேற்கொள்ளப்பட்ட கடற்படை நடவடிக்கைகளின் மூலம் 10 நபர்கள் கைது
சட்டவிரோத மீன்பிடித்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 38 நபர்கள் கடற்படை நடவடிக்கைகள் மூலம் கைது
மறைத்து வைக்கப்பட்டிருந்த பல வெடிபொருட்கள் மற்றும் துப்பாக்கியொன்று கடற்படை உதவியுடன் மீட்கப்பட்டது
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 28 நபர்கள் கடற்படையினரால் கைது
சட்டவிரோத போதைப்பொருட்களை கொண்ட 06 சந்தேக நபர்கள் கடற்படை உதவியுடன் கைது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேகநபர் கடற்படையின் உதவியுடன் கைது

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு ஆகியோரால் மன்னார், நருவிலகுளம் மற்றும் கிரிந்த பகுதிகளில் 2020 அக்டோபர் 08, 09 ஆகிய திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் மற்றும் ஒரு சந்தேக நபர் (01) கைது செய்யப்பட்டார்.
12 Oct 2020