தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி

காலியில் இருந்து சுமார் 460 கடல் மைல் (சுமார் 851 கிமீ) தொலைவில், இலங்கைக்கு தென்மேற்கு ஆழ்கடல் பகுதியில், இலங்கையின் பல நாள் மீன்பிடிக் கப்பலொன்றில் நோய்வாய்ப்பட்ட ஒரு மீனவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக கொண்டு செல்ல இ...
2023-05-26
மின் விளக்குகளை பயன்படுத்தி கிழக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் இன்று (25 மே 2023) அதிகாலை புல்முடை, அரிசிமலை கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது சட்டவிரொதமாக மின் விளக்குகளை மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்...
2023-05-25
மின் விளக்குகளை பயன்படுத்தி வட கடலில் மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட 06 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம் மற்றும் சலை கடற்பரப்பில் இன்று (2023 மே 24,) அதிகாலை இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஆறு (06) பேருட...
2023-05-24
ஆழ்கடலில் விபத்துக்குள்ளான சீன மீன்பிடிக் கப்பலைத் தேடும் மற்றும் மீட்கும் பணிக்காக இலங்கை கடற்படை பங்களித்தது

இலங்கைக்கு தெற்கு பகுதியில் உள்ள அவுஸ்திரேலிய தேடுதல் மற்றும் மீட்புப் வலயத்துக்கு சொந்தமான ஆழ்கடலில் 2023 மே 16 ஆம் திகதி கவிழ்ந்த 'LU PENG YUAN YU 028' என்ற சீன மீன்பிடிக் கப்பலைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் பங்களிக்க கடற்பட...
2023-05-23
மின் விளக்குகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கிழக்கு கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் முல்லைத்தீவு நயாறு, அலம்பில் கடற்பரப்பில் மற்றும் புல்முடே கோகிளாய் கடல் பிரதேசத்தில் மற்றும் கொக்கிளாய் தடாகம் பகுதியில் 2023 மே 22 ஆம் திகதி அதிகாலை மேற்கொண்டுள்ள விசேட நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமா...
2023-05-23
காலி, வக்வெல்ல பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்ற கடற்படை பங்களிப்பு

கிங்தோட்டை பகுதியில் கடலுக்கு செல்லும் கிங் கங்கை ஊடாக வக்வெல்ல பகுதியில் உள்ள குறுகிய பாலத்தில் நீரினை தடுக்கும் வகையில் குவிந்து காணப்பட்ட குப்பைகளை அகற்றும் பணிகளில் கடற்படையினர் 2023 மே மாதம் 19 மற்றும் 22 ஆம் திகதிகளில்...
2023-05-23
வர்த்தக வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் திருகோணமலையில் கைது

இலங்கை கடற்படையினர் குச்சவேளி பொலிஸாருடன் இணைந்து திருகோணமலை குச்சவேளி கசீம்நகர் பகுதியில் இன்று (2023 மே 22) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீடொன்று சோதனையிட்டதுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்ட...
2023-05-22
கடல் ஆமை இறைச்சியுடன் 02 சந்தேக நபர்கள் சிலாவத்துறையில் கைது

இலங்கை கடற்படையினரால் இன்று (2023 மே 22) மன்னார் சிலாவத்துறை அரிப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு (02) உயிருள்ள ஆமைகள் உட்பட ஆமை இறைச்சியுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்....
2023-05-22
உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்களுடன் 02 சந்தேகநபர்கள் கல்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளனர்

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை பொலிஸார் இணைந்து 2023 மே 19 ஆம் திகதி கல்பிட்டி ரொட்டபாடு கடற்கரைப் பகுதியில் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது, ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 603 கிலோகிராம் உலர் கடல் அட்ட...
2023-05-20
சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட உலர் கடல் அட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் கல்பிட்டி கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

கல்பிட்டி, சின்னாரிச்சாலை கடற்பரப்பில் 2023 மே 18 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்டுள்ள விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட 193 கிலோ கிராம் (ஈரமான எடை) உலர் கடல் அட்டைக...
2023-05-19
சுமார் 2800 மில்லியன் ரூபா பெறுமதியான 121 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் ஹஷிஸ் போதைப்பொருளுடன் 06 சந்தேகநபர்கள் தென் கடலில் வைத்து கடற்படையினரால் கைது

அரச புலனாய்வுப் பிரிவினரும் இலங்கைக் கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட ஒருங்கிணைக்கப்பட்ட புலனாய்வு நடவடிக்கையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 413 கடல் மைல் (சுமார் ...
2023-05-18
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கினர்

நாட்டில் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தென் மாகாணத்தின் காலி, அக்குரஸ்ஸ, கொடபொல, நாகொட, தவலம, கம்புறுப்பிட்டிய மற்றும் அத்துரலிய ஆகிய பிரதேசங்களுக்கு கடந்த 2023 மே மாதம் 14...
2023-05-15
சீரற்ற காலநிலையினால் மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை நிவாரண குழுக்கள் ஆயத்தம்

தீவை பாதித்துள்ள மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2023 மே 14 ஆம் திகதி தெற்கு மாகாணத்தில் சில பகுதிகளில் இலங்கை கடற்படையினர் நிவாரணக் குழுக்களை நிலைநிறுத்தியுள்ளனர்....
2023-05-15
பேருவளை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான மீன்பிடி படகில் இருந்த 06 மீனவர்களை கடற்படையினர் மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை திணைக்களம் இணைந்து இன்று காலை (2023 மே 14) மேற்கொண்ட விசேட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, பேருவளை கலங்கரை விளக்கத்தில் இருந்து சுமார் 08 கடல் மைல் (சுமார் 15 கிலோமீற்றர்) தொ...
2023-05-14
கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து 2023 மே மாதம் 11 ஆம் திகதி கிளிநொச்சி பகுதியில் நடத்திய கூட்டு தேடுதல் நடவடிக்கையின் போது 01 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் (01) மற்றும் மோட்டார் சைக்கிள் (01) ஒ...
2023-05-12