இலங்கை கடற்படையினர், 2025 ஜூலை 05 ஆம் திகதி கல்பிட்டி, கல்லடி கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அனுமதிக்கப்பட்ட அளவை விட (250 கிலோ) அதிகமாக உலர்ந்த கடலட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற இரண்டு (02) நபர்களையும், சுமார் அறுநூற்று எழுபத்து மூன்று (673) கிலோகிராம் உலர்ந்த கடலட்டைகள் மற்றும் ஒரு (01) டிங்கி படகுகளையும் கைப்பற்றினர்.