நடவடிக்கை செய்தி
கல்பிட்டி கடற்கரையில் கடலுக்குள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 1416 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்
இலங்கை கடற்படையினர், 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் திகதி காலை கல்பிட்டி-தலவில கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட சுமார் ஆயிரத்து நானூற்று பதினாறு (1416) கிலோகிராம் பீடி இலைகளைக் கைப்பற்றினர்.
22 Oct 2025
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து 03 மீனவர்களை கடற்படை பாதுகாப்பாக மீட்டது
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்து யாழ்ப்பாணம் அனலைதீவு நோக்கி மிதந்து வந்த இந்திய மீன்பிடிக் கப்பலில் இருந்து மூன்று (03) மீனவர்கள், இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட வெற்றிகரமான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கையின் மூலம் 2025 அக்டோபர் 16 ஆம் திகதி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
22 Oct 2025


