வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை பௌத்த சம்மேளன நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 1,117,543.15 ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மானவேளைகளை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
இக்கிறிஸ்துவ தேவாலய திறப்புவிழா விலாநிகழ்வு, யாழ் மறைமாவட்ட ஆயர், வைத்தியர் ஜஸ்டின் பீ ஞானபிரகாசம் அவர்களின் தலைமையில் 06 ஆயர்கள் 06 நன் சகோதரிகள் உட்பட 400 பேரின் பங்கேப்பில் நிகழ்ந்தது.
தீவில் வசிக்கின்ற தமிழ் மக்களுக்கும் கடற்படைக்கும் இடையிலான நல்லெண்ணத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதுக்காக கடற்படையினரினால் புதுபிக்கப்பட்ட இரனைதீவு செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் திறப்பு விழாவில் சமய பிரமுகர்கள் மற்றும் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டதுடன் 1992 ஆன்டின் பின் குறித்த தேவாலயத்தில் இடம்பெற்ற மிக பிரான்டமான விழா என்று அவர்களால் புகழ்பெற்றது.