கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்


கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிப்ரவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். அதன் படி பிப்ரவரி 8 ஆம் திகதி, கடற்படை தளபதி நெடுன்தீவில் உள்ள கடற்படை தையல்

மையத்தை பார்வையிட்டார், அங்கு கடற்படை ஊழியர்களால் அவரை அன்புடன் வரவேற்னைர். அதன்படி, அவர்கள் தயாரித்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று ஊழியர்களை உரையாற்றினார். கடற்படைத் தளபதிக்கு பணியாரைகளினால் ஒரு பரிசை வழங்கப்பட்டன. சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு கடற்படையின் பங்களிப்பு தையல் மையத்தின் ஊழியர்கள் அங்கீகரிக்கப்பட்டனர்.