கடற்படை மூலம் நிருவப்பட்ட முதன்மை சுகாதார நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கடற்படையினரின் சிரமத்தால் காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட கரைநகர் முதன்மை சுகாதார நிலையம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

28 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கருத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகள் கடற்படையினரினால் நடத்தப்பட்டன

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" என்ற கருத்தின்படி, யாழ்ப்பாணம் மற்றும் அங்குள்ள தீவுகளை மையமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவைகள் நடைபெற்றன.

28 Aug 2019