“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.