வெத்தலைக்கேணி பகுதியில் கடற்படை வீரர்களால் நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி திறக்கப்பட்டது

கடற்படையின் உதவியுடன் வெத்தலைக்கேணி பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட முன்பள்ளி 2019 அக்டோபர் 23 ஆம் திகதி வடமாரச்சி உதவி பிரதேச செயலாளர் திரு. பி. மூர்த்தி அவர்களால் திறக்கப்பட்டது.

24 Oct 2019