புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
25 Jul 2019
அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் திருமதி சகு நாகேந்திரன் மற்றும் ஏன் நாகேந்திரன் ஆகியோரின் நிதி உதவியின் மற்றும் இலங்கை கடற்படை சிரமத்தில் தலைமன்னார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை முன்னால் புதிதாக நிர்மானிக்கப்ட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை 2019 ஜூலை 8 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
09 Jul 2019