“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” திட்டத்துடன் இணைந்து கடற்கரை துப்புரவு செய்யும் திட்டத்தில் கடற்படை பங்கேற்பு

‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ திட்டத்துடன் இணைந்து, இலங்கை கடற்படை இன்று (ஆகஸ்ட் 29) யாழ்ப்பாணம் தல் சேவன கடற்கரை பகுதியில் துப்புரவுப் பணியை ஏற்பாடு செய்தது.

29 Aug 2019

கடற்படை மூலம் நிருவப்பட்ட முதன்மை சுகாதார நிலையம் மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

கடற்படையினரின் சிரமத்தால் காரைதீவில் நிர்மாணிக்கப்பட்ட கரைநகர் முதன்மை சுகாதார நிலையம் 2019 ஆகஸ்ட் 27 ஆம் திகதி மக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன.

28 Aug 2019

“நாட்டுக்காக ஒன்றிணைவோம்” கருத்தின் கீழ் யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகள் கடற்படையினரினால் நடத்தப்பட்டன

அதி மேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் "நாட்டுக்காக ஒன்றிணைவோம்" என்ற கருத்தின்படி, யாழ்ப்பாணம் மற்றும் அங்குள்ள தீவுகளை மையமாகக் கொண்டு 2019 ஆகஸ்ட் 23 முதல் 26 வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் பல சமூக சேவைகள் நடைபெற்றன.

28 Aug 2019

வட மத்திய கடற்படையினரினால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது

இலங்கை கடற்படையின் வட மத்திய கட்டளை மருத்துவமனை மற்றும் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனை இனைந்து 2019 ஆகஸ்ட் 17 ஆம் திகதி மன்னார் மாவட்ட பொது மருத்துவமனையில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்துள்ளது.

18 Aug 2019

நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் திறந்து வைப்பு

புதிதாக நிர்மானிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்று கதிர்காமத்தில் அமைந்துள்ள கொழும்பு, ஹுனூபிட்டிய கங்காராகாம விஹாரயத்துக்கு சொந்தமான கங்கராம ஓய்வு இல்லத்தில் தெற்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போல் அவர்களால் 2019 ஜூலை 24 அன்று மக்களின் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.

25 Jul 2019

இலங்கை கடற்படையினரினால் நிர்மானிக்கப்பட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டன

அமெரிக்காவின் நியூஜெர்சியில் வசிக்கும் திருமதி சகு நாகேந்திரன் மற்றும் ஏன் நாகேந்திரன் ஆகியோரின் நிதி உதவியின் மற்றும் இலங்கை கடற்படை சிரமத்தில் தலைமன்னார் பியர் ரோமன் கத்தோலிக்க தமிழ் பாடசாலை முன்னால் புதிதாக நிர்மானிக்கப்ட்ட புதிய பேருந்து நிறுத்தத்தை 2019 ஜூலை 8 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.

09 Jul 2019

கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் யாத்திரிகர்களுக்கு கடற்படை ஆதரவு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருந்து கதிர்காமத்திற்கான பாத யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு இலங்கை கடற்படை தனது அன்பான விருந்தோம்பலை வழங்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

27 Jun 2019

கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது

கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம் இன்று (ஜூன் 12) கொழும்பு பேராயர் புனிதத்தன்மை மால்கம் கார்டினல் ரஞ்சித் பேராயரிடம் தலைமையில் மக்கள் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

14 Jun 2019

கடற்படையினரினால் புதுப்பிக்கப்பட்ட ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் கட்டிடம் மாணவர்களுக்கு திறந்து வைக்கபபட்டன

இலங்கை கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படும் பல சமூக நலத் திட்டங்களின் இன்னோறு திட்டமாக கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தலைமன்னார் ஊருமலை செயின்ட் லாரன்ஸ் ரோமன் கத்தோலிக் தமிழ் கல்லூரியின் புதுப்பிக்கப்பட்ட மாநாட்டு மண்டபம் கட்டிடம் மாணவர் பாவனைக்கு திறந்து வைக்கபபட்டன.

17 May 2019

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கு இலங்கை கடற்படை ஆதரவு

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா நேற்று (மார்ச் 23) கோலாகலமாக இடம்பெற்றது. இதுக்காக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வசிக்கும் பல கத்தோலிக்க பக்தர்கள் கழந்துகொன்டனர்.

24 Mar 2019