இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 16) காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. கடற்படை மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் மூன்றாவது திருவிழா இதுவாகும். இம் முரையும் இந்த நடவடிக்கைகளுக்காக யாழ். மறை மாவட்ட குருமுதல்வருக்கு மற்றும் மாவட்ட செயலாளருக்கு தேவையான வசதிகல் கடற்படை மூலம் வழங்கப்பட்டது.
16 Mar 2019
உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால் நேற்றய தினம் (மார்ச் 04) மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் படி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்று மற்றும் இன்றய தினங்களில் இடம்பெற்’றுள்ளன. ஆலயத்தில் இடம்பெற்’ற இந்த நிகழ்வுகளில் மன்னாரில் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
05 Mar 2019
வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை பௌத்த சம்மேளன நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 1,117,543.15 ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மானவேளைகளை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.
29 Oct 2018