இலங்கை இந்திய நட்பு மேம்படுத்தி கச்சத்தீவு திருவிழா இன்று கோலாகலமாக நிறைவு

இலங்கை மற்றும் இந்திய கத்தோலிக்க பக்தர்கள் மிகுந்த மரியாதை மற்றும் பக்தியுடன் பூஜை வழிபாடுகள் செய்யும் இலங்கை கடல் பகுதியில் அமைந்துள்ள கச்சத்தீவு ஆலயத்தில் வருடாந்த திருவிழா இன்று (மார்ச் 16) காலை மிக சிறப்பாக நிறைவடைந்தது. கடற்படை மூலம் புதிய ஆலயம். நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் நடைபெறும் மூன்றாவது திருவிழா இதுவாகும். இம் முரையும் இந்த நடவடிக்கைகளுக்காக யாழ். மறை மாவட்ட குருமுதல்வருக்கு மற்றும் மாவட்ட செயலாளருக்கு தேவையான வசதிகல் கடற்படை மூலம் வழங்கப்பட்டது.

16 Mar 2019

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுக்கு கடற்படை ஆதரவு

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களினால் நேற்றய தினம் (மார்ச் 04) மஹா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிக சிறப்பாக நடத்தப்பட்டது. அதன் படி மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தில் மஹா சிவராத்திரி நிகழ்வுகள் மிக சிறப்பாக நேற்று மற்றும் இன்றய தினங்களில் இடம்பெற்’றுள்ளன. ஆலயத்தில் இடம்பெற்’ற இந்த நிகழ்வுகளில் மன்னாரில் பல பகுதிகளையும் சேர்ந்த பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

05 Mar 2019

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா பிப்ரவரி 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம் செய்தார். அதன் படி பிப்ரவரி 8 ஆம் திகதி, கடற்படை தளபதி நெடுன்தீவில் உள்ள கடற்படை தையல்

08 Feb 2019

இரனைதீவு செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் கடற்படையினரால் புனரமைப்பு

வட பிராந்தியத்தின் இரனை தீவிலுள்ள செபாமாலை மாதா கிறிஸ்துவ தேவாலயம் புனரமைக்கப்பட்டு பொதுமக்கள் பாவனைக்காக சனிக்கிழமையன்று (ஒக்டோபர், 27) இடம்பெற்ற நிகழ்வின்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படை பௌத்த சம்மேளன நிதி ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 1,117,543.15 ரூபா செலவில் மேற்கொள்ளப்பட்ட புனர் நிர்மானவேளைகளை கடற்படை சிவில் பொறியியலாளர்களால் முன்னெடுக்கப்பட்டது.

29 Oct 2018

இலங்கை கடற்படை தளபதியின் விஜயத்தின் போது வடக்கில் பல திரந்து வைப்புகள்

கடற்படை தளபதி நேற்று (22) வடக்கு கடற்படை கட்டளை பிரதேசத்தின் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அப்போ வடக்கு கட்டளை தளபதி ரியர் அட்மிரல் பியல் டி சில்வா அவர்கள் மூலம் கடற்படைத் தளபதி அன்போடு வரவேற்கப்பட்டன.

11 Mar 2017

எலுவதீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை திறக்கப்பட்டுள்ளது

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன அவருடைய வழிகாட்டுதலின் கீழ் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் அமைச்சின் நிதி உதவியுடன் கடற்படையில் முழு சிரமம் மற்றும் தொழில்நுட்பத்தின் எலுவதீவு தீவில் நிர்மாணிக்கப்பட்ட புதிய படகுத்துறை இன்று (02) திறக்கப்பட்டுள்ளது.

02 Dec 2016