கடற்படை தளபதி புதிய கெடேட் அதிகாரிகயுடனும் நேரடியாக இணைத்துக் கொண்டுள்ள அதிகாரிகயை உரையாற்றுனர்


இலங்கை கடற்படையால் புதிதாக இணைத்துக் கொண்ட 57 வது இணைக்கப்பற்குறிய கெடேட் அதிகாரிகயுடனும் நேரடியாக இணைத்துக் கொண்ட அதிகாரிகும் கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன இனால் இன்று 08 திகதி இலங்கை கடற்படை SLNS பராக்கிரம நிறுவணத்தில் கேட்போர் கூடத்தில் உரையாற்றுவார். கடற்படை சேவையில் இணைத்துக் கொண்ட இணைத்துகொண்ட புதிய அதிகாரிகளையும் அவர்களது பெற்றோர்களையும் கடற்படை தளபதி மிக அன்பாக வரறேறுடன் தாய்நாட்டுற்கு சேவையாற்றுவதற்காக தமது பிள்ளைகளை ஓப்பதைத பெற்றோர்களுக்கு தமது மன்மதியானை கொடுத்தார். அது போன்ற சிலருக்கு கிடைக்கும் இச் சந்தப்பத்தினை பல்லுள்ள வாய்பாக பயன்படுத்துக்கொள்ளுமாறு புதிய அதிகாரிகளிடன் அவர் கேட்டுக் கொண்டார்

57 வது இணைப்பால் திறைவேற்று பொறியாளர் மற்றும் பன்னியள் பிரிவுகளில் 26 அதிகாரிகள் உள்ளதக்குலுடன் 11 அதிகாரிகள் கப்பல் கட்டும் தொழில் நுட்பம் பல் வைத்தியர் மனநல மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பிரிவுக்கு நேரடியாக இனைத்துக்கப்பட்டுள்ளனர்.

இச் சந்தர்ப்பத்டில் பனிப்பாளர் ஜனரால் ( பயிற்சி) ரியர் அத்மிரால் உதய பண்டார அவர்களும் பனிப்பாளர் ஜனரால் (நபர்) ரியர் அத்மிரால் சிசிர ஜயகொடி அவர்களும் கடற்படை தலைமையகத்தில் அதிகாரிகளும் மற்றும் நேரடியாக இணைத்தக்கொண்ட அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களும் அடங்குவர்.