ஜனாதிபதி அவர்களின் பதவி எற்றல் பெறுதலொருவருக்காக மரங்கள் நடுத்த நிகழ்ச்சித் திட்டங்ள் நடைபெறுகின்றன.
 

ஜனாதிபதி அதிமேன்ம தகு மைத்திரிபால சிரிசேன அவர்கள் பதவி எற்றல் பெறுத 2016 ஜனவாரி மாதம் 08 ம் தினத்துக்கு ஒரு வருடம் பூரணமாக மரங்கள் நடுத்த நிகழ்ச்சி திட்டம் கடறடபடை தலைமைகத்தில் இன்று 09 கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமைன்கீழ் நடைபெற்றது.அதற்கு சம்மாக எல்லா கடற்படை கட்டளைகளிலும் இவ் நிகழ்ச்சி திட்டங்கள் நடைபெற்றன.

மேலும் ஜனாதிபதி அவர்களும் மற்றும் அரசுக்கு நல்வாழ்த்து கூறு பௌத்த இடங்களில் சம திட்டம் நடைபெற்றன. அச் சந்தர்ப்பத்திற்கு கடற்படை சிரேஷ்ட அதிகாரிகளும் மற்றும் பல வீர்ர்களும் கலந்து கொண்டனர்.

சூழலை பாதுகாப்பாக மற்றும் காடுகளை பாதுகாப்பாக ஒவ்வொரு நேரத்தில் அரம்பணியும் மற்றும் கலனத்துடன் வேலை செய்ய கடற்படை கடந்த வருடத்திலுள்ள இத் திட்டங்கள் நடைபெற்ற மூலம் எதிர் பரம்ரையில் பயனுள்ளுக்காக எல்லா கடற்படை முகாங்களுள் நாற்று 32000 அளவு நடுத்துள்ளன.