ஒரு கோடி அளவு பெறுமதியுள்ள சட்ட முற்ற கடல் அட்டைகள் 950 கிலோ கடற்படையில் கைதுசெய்யப்பட்டது.
 

இந்தியாவிலிருந்து சின்ன படகுகளில் சட்டமுறையற்றமாக கடலில் கொண்டுவர கல்பிட்டி கப்பல்அடி பிரதேசத்திலிருந்து நாட்டுள்ளுக்கு போர்க்குவதற்காக தயாரிக்கப்பட்ட செய்த ஒரு கோடி அளவு பெறுமதி கடல் அட்டைகள் 950 கிலோவுடன் 5 பேர் வடமேல் கடற்படை கட்டளையை இலங்கையகய கப்பல் விஜய சிருவனத்தில் கடற்படை வீர்ர்களினால் நேற்று 08 கைதுசெய்யப்பட்டன.

இக் கைதுசெய்யப்பட்ட கடல் அட்டைகள் மற்றும் 05 பேர் சட்ட விசாரனைக்கு சிலாபம் உதவி ஆய்ரச்சி கார்யாலத்தில் அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்டன.