கடற்படை அதிகாரிகள் 167 பேர் ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் தொழில் நூட்பவியல் மாணி பட்டம் பெற்றுக்கொள்ளன.
 

ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் தொழில் நூட்பவியல் மாணி பட்டம் பூரணமான செய்யப்பட்ட கடற்படை அதிகாரிகள் 167 பேருக்காக ஜனவரி 12 திகதி பண்டாரணாயக சர்வதேச கேட்போர் கூடம் மண்டத்தில் நடைபெற்ற விழாவில் பட்டங்கள் வழங்கப்பட்டன. இத் திருழாவில் பிரதான அழைக்கப்பட்ட அதிதியாக பாதுகாப்பு செயலாளர் எந்திரவியல கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்களும் கடற்படை உப தளபதி ரியர் அத்மிரால் சிரிமெவன் ரணசிங்க அவர்களால் மூலம் அழைத்தப்பட்டார். இச் சந்தர்ப்பத்திற்கு ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் உப குலத்தலைவர் சுதீர் குமார் செங்செங்சி அவர்களும் கலந்து கொண்டார்.

இலங்கை கடற்படை மற்றும் சிவாஜி இந்து கடற்படை நிலையம் இணைத்தாக அபமபுப்பட்ட இவ் விஷேட திருவிழாவில் கடற்படை அதிகாரிகள் 88 பேர் பொறி எந்திரவியள் பிரிவின் தொழில் நூட்பவியல்மாணி பட்டமும் அதிகாரிகள் 79 பேர் மின்வலு எந்திரவியள் பட்டமும் பெற்றுக்கொள்ளன. இப் பட்டம் பெற்றுப் பொருட்டு ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் அனுமதிக்க இந்து அரசு பாதுகாப்பு நிருவணமாக சிவாஜி இந்து கடற்பட்டை நிலையம் மூலம் கலை கல்வி பெற்ற அவர்கள் தமது பட்டம் பூரணமான செய்துள்ளன.

இலஙகையின் கப்பல் மற்றும் படகுகளின் செயல் ஆற்றுகை முன்னேற்றாக விஷேட சேவையை செய்ய கடற்படை எந்திரவியல் அதிகாரிகள் பயிற்சி ஒருவராக இந்து அரசு வழக்க உதவி மிக பெருமதி என்று பாதுகாப்பு செயளாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்கள் தெளிவிக்கப்பட்டுள்ளார். அங்கே நன்றி சொல்லுத்ததாக கடற்படை உப தளபதியரால் ஜவகர்லால்நேரு பல்கலைக்கழத்தில் உப குலத்லைவருக்கு சிணைவு சிண்ணங்கள் பரிமாறித்தார்.