கடல் எல்லை ஓப்பந்த்த்தை மீற இந்து மீன்பிடிகார்கள் 03 பேர் கைதுசெய்யப்பட்டது

கறைநகர் வடமேல் திசையில் இலங்கைக்கு சொந்தமான கடல் பகுதியில் சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இந்து மீன்பிடிகார்கள் 03 பேருடன் டோலர் படகு ஒன்றும் கடற்படையினரின் உதவியினால் இலங்கை கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் நேற்று 16 கைப்பற்றப்பட்டன. கைதுசெய்யப்பட்ட இம் மீன்பிடிகார்கள் கட்ட விசாரனைக்கு கங்கேசன்துரை கடற்தொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் அதிகாரிகளுக்கு ஓப்டைக்கப்பட்டுள்ளது.