இடை பயிற்சாற்றல் வளர்க்க வதற்காக இந்து இரெண்டு கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ளன.

இந்து கடற்படையின் ‘ தரங்கனீ மற்றும் சுதர்சனீ ஆகிய பயிற்சி பாய் மரக் கப்பல்கள் பயிற்சாற்றல் வளர்க்க வதற்காக இன்று 17 கொழும்புத் துறைமுகத்திற்கு வந்துள்ளுடன் அக் கப்பல்கள் இலங்கை கடற்படையினர் பாரம்பரியெனைய வரவேற்கப்பட்டன.

நாலை வரை இலங்கையில் தங்க இக் கப்பல்கள் இலங்கைக் கடற்படையின் பயிற்சி பெற்றுக் கொள்ள அதிகாரிகளுக்காக்க் கப்பல்களிலுள்ள பயிற்சி செயிவதற்கு வாய்ப்பு கிடைக்கும். மேலும் நல்லுறவு மற்றும் நண்பனையை காட்டுக்காக இலங்கை கடற்படையினர் அமைப்புரிந்த பயிற்சி திட்டங்களுக்காக அக் கடற்படையினர் கலந்து கொல்லும். இப் பயிற்சி மூலம் இருவத்திலை அந்நோன்ய பினைப்பு வளர்க்க வதற்காக போல பட்சபாத இடங்களுள் பயிற்சி மூலம் புதிய அனுபவம் கிடைக்கலாம்.