லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூல் கடற்படை தளபதிக்கு ஏற்றுக் கொள்ளும்.

இலங்கையின் ஆரண்ணியில் வசிக்கிற தேரர்களின் சம்பிராயம் மற்றும் முறைகள் பற்றி நீண்ட படிப்பு பின்னார் லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூலில் முதலாம் வெளியீட்டு பிரதி கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளுபடுத்து  இன்று 18 கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

கலனி பல்கலைக்கழத்தில் பௌத்த கல்வி பற்றி விஷேட பட்டத்திற்கு கல்வி கற்றும் இவர் இவ் நூல் எழுதுவதற்காக மூன்றரை வருடங்கள் ஆரய்ச்சி செய்துள்ளது. வசிப்பவருக்காக பௌத்த ஆராம மற்றும் பௌத்த தேர்ர்களின் ஆரண்ணியின் வாழ்கையை எப்படியோ என்று கல்விக்கு இவ் நூல் மிக உதவி செய்யும்.