ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் உயிர்பூட்டுப்பட்டுள்ளது.

கொடுமையான சிறுநீர நோய் தடைப்பதாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி காரியசாதனைப் படை அணியால் மூலம் கடற்படையின் செய்ய கேட்டுக்கொள்ளப்படி வெலிஒய ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் பழுதுபார்தல் செய்து மாணவர்களின் நற்பலனாக உயிர்பூட்டுப்பட்டது.

சிறுநீர நோய் அதிகமாக இருக்கின்ற இப் பிரதேசங்களாக RO Plant இயந்திரங்கள் நேக்கி மிக தேவையை கவணத்திற்கு எடுத்து கடற்படை சமூக நலத்துறை திட்டம் மூலமாக தம் அறிவு மற்றும் தெழில் நூட்பம் எடுத்து இவ் RO Plant இயந்திரம் உயிர்பூட்டுப்பட்ட முடிந்த்து. அத்துடன் மீண்டும் ஜனகபுரம் வித்தியாலத்தில் மாணவர்களுக்கு சுத்தம் குடி நீர் குடிக்க வாய்ப்பு உண்டு