நிகழ்வு-செய்தி

லியுஷு ,சென்யா மற்றும் கின்காயு ஆகிய சைனா கப்பல்களில் சைனா பகப்பல் குழுவின் உப பணியாளர் குழு தலைவர் இலங்கை கடற்படை தளபதி சந்திப்பு

ஐந்து நாட்கள் உத்தியோக சுற்றுலா பயணத்திற்கு ஜனவரி மாதம் 17 திகதி கொழும்பு துறைமுகத்துக்கு அடைந்த சைனா கடற்படைக்கு சொந்த

18 Jan 2016

ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் உயிர்பூட்டுப்பட்டுள்ளது.

கொடுமையான சிறுநீர நோய் தடைப்பதாக ஸ்தாபிக்கப்பட்ட ஜனாதிபதி காரியசாதனைப் படை அணியால் மூலம் கடற்படையின் செய்ய கேட்டுக்கொள்ளப்படி வெலிஒய ஜனகபுரம் வித்தியாலத்தில் செயலற்ற இருந்த RO Plant இயந்திரம் கடற்படையினரால் பழுதுபார்தல் செய்து மாணவர்களின் நற்பலனாக உயிர்பூட்டுப்பட்டது.

18 Jan 2016

லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூல் கடற்படை தளபதிக்கு ஏற்றுக் கொள்ளும்.

இலங்கையின் ஆரண்ணியில் வசிக்கிற தேரர்களின் சம்பிராயம் மற்றும் முறைகள் பற்றி நீண்ட படிப்பு பின்னார் லெப்டினன்ட் கொமாண்டர் இஷார கருணாரத்ன இயற்றிய ‘ஸ்ரீ லங்காவே ஆரண்ணிய சேனாசன சம்பிரதாய “ என்ற நூலில் முதலாம் வெளியீட்டு பிரதி கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களுக்கு ஏற்றுக் கொள்ளுபடுத்து இன்று 18 கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

18 Jan 2016