அன்புடன் நெஞ்சிம் சுற்றுலாவுக்காக வந்த விக்கிரமாதித்திய கப்பலிலுள் அழகான வறவேற்புத் விழா நடைபெற்றப்பட்டது.

உபசரனையை காட்டுக்கொள் விக்கிரமாதித்திய கப்பலிலுள் அழகான வறவேற்புத் விழா ஜனுவரி 22ம் திகதி மலையில் அமைக்கப்பட்டிருந்த்து.  நான்கு நாட்கள் உத்தியோக சுற்றுலாவுக்கு போன வியாழக்கிழமை கொழும்பு துறை முகத்திற்கு வந்த இப் கப்பல்களிளுள் விக்கிரமாதித்திய கப்பல் தாக்குதல் விமானம் கொண்டுப் போக கப்பல் வகுதிற்கு உறியது. மயிசூர் கப்பல் மிசயிலம் அழிப்ப கப்பல் ஒன்று ஆகும்.

       இச் சந்தர்ப்பத்திற்கு அரசு அமைச்சராக ஜோன் அமரதுங்க, விஜயதாச ராஜபக்ஷ பயிசர் முஸ்தாபா தயாசிரி ஜயசேகர தயா கமகே ஏஎச்எம் பவுசி பாராளுமன்ற மந்திரி மயந்த திசானாயக பாதுகாப்பு செயளாளர் கருனாசேன ஹெட்டிஆரச்சி பாதுகாப்பு பனிப்பாளர் தலைவர் எயா சீப் மார்ஷல் கோலித குணதிலக, தரைப்படை தளபதி லெப்டின்ன் ஜனரால் கரிஷாந்த த சில்வா கடற்படை தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்தன ஆகி அதிகாரிகளும் கலந்து கொண்டனர் கப்பல் பொறுப்பு சிரேஷ்ட அதிகாரி இந்து கடற்படையில் மேற்கு கட்டளையில் கட்டளையாளர் கொடிஅதிகாரி ரியர் அத்மிரால் ரவ்னீட் சிங் அவர்கள் மற்றும் விக்கிரமாதித்திய’ கப்பலில் கட்டளை அதிகாகரி பணிமுதல்வர் கிருஷ்ணா ஸ்வாமினாதன் அவர்களாவரால் வறவேற்பு செய்யப்பட்டது.