இந்து கப்பல் குழுக்காக கடற்படையின் கலாசார கண்காட்சி
 

வக்கிரமாதித்திய மற்றும் மயிசூர் கப்பல்களில் அதிகாரிகளுக்கான ஜனுவரி மாதம் 21 மற்றும் 22 திகத்தில் கடற்படை தலைமைகத்தில் வர்ணம் கலாசார கண்காட்சி நடைபெற்றது.

இலங்கைக்கு உறிய கலாசார விஷயம் நாடகம் மற்றும் பொழுது போக்கான இருந்த இவ் கலாசார கண்காட்சியை மிக அழகானத்துடன் இந்து கடற்படை அதிகாரிகள் மிக சந்தோஷமாக பார்த்தார்கள். அது நம் நாட்டில் கலாசாரம் பற்றி அறிவு பெறுவதற்கு நல்லவழயாகும்.