ஜர்பான் கடற்ரை பாதுகாப்பு படைப்பிரிவின் உப பனிப்பாளர் ஜனரால் கடற்படைத் தளபதி சந்திக்கப்பட்டார்
 

ஜர்பான் கடற்ரை பாதுகாப்பு படைப்பிரிவின் உப பனிப்பாளர் ஜனரால் ( பாதுகாப்பு மற்றும் விடுதலை செய்தல்) வயிஸ் அத்மிரால் ஹிரோயுகி நகானோ அவர்கள் இன்று 26 கடற்படை தலைமைகத்தில் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ண அவர்கள் சந்தித்தார். அவர்கள் இருவித்திலையாக முக்கியமான பல காரணங்கள் சம்பந்தமாக கலந்துரையாடலுடன் அச் சந்தர்ப்பம் தீர்மானிக்க  நிணைவூ சின்னங்கள் பரிமாற்றிக்கப்பட்டார்கள்.

வயிஸ் அத்மிரால் ஹிரோயுகி நகானோ அவர்கள் JICA நிருவணத்தில் அனுசரனையின் இயங்கும் ‘ கடல் சூழலை பாதுகாப்பு மற்றும் கடல் அழி தடைக்க்காக ஏற்ற நடவடிக்கையிட்டு அறிவு மற்றும் திறமை பரிமாற்றி திட்டத்திற்கு கலந்து கொண்டாக இலங்கைக்கு வந்து விட்டுள்ளார்.