அவசரம் வைத்திய பரிகாரத்திற்காக இருதய நோயாளி ஒருவர் தரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவி செய்தனர்.

இலங்கைக்கு சொந்த கடல் பகுதி எல்லேயில் சமுத்திர கடல் விலக்குதல் பெருகு நிலையம் நடாத்து செல்லும் அதிகாரியாக காரியங்கள் செய்ய இலங்கை கடற்படை ‘குவேட்’ இருந்து சிங்கப்பூர்  வரை செல்லிருந்த வீனஸ் ஆர் கப்பலிலுள்ள இத நோய் வந்த அலுவலர் குழாத்தில் ஒருவர் உடனடியாக தரைக்கு கொண்டு வர முடிந்தது. அக் கப்பல் மூலம் செய்த கேள் படி இலங்கைக் கடற்படையின் பீ464 வேகம் தாக்குதல் படகு அதற்காக அனுப்புக்கு நடவடிக்கையுடன் அதன்படி நோயாளி இன்று 28 காலை அவசரம் வைத்திய பரிகாரத்திற்காக ஹம்பந்தொட்டை துறை முகத்திற்கு கொண்டு வந்தார்.

கடற்படைத் தலைமையகத்தில் மூலம் கொடுத்த ஆலோசனைப்படி ஹம்பந்தொட்டை தேற்கு கடல் பகுதியில் நோடிகள் மையில் 30 தூரத்திலிருந்து இவ் நோயாளி உடனடியாக தரைக்கு கொண்டு வர நடவடிக்கையுடன்  மேலதிக பரிகாரத்திற்காக ஹம்பந்தொட்டை வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டது.