151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளர் இலங்கைக் கடற்படை தளபதி சந்திப்பு.

151 வது இணைந்த காரிய சாதனைப் படையின் புதிய கட்டளையாளராக பதவி பெற்ற பாகிஸ்தான் கடற்படையின் கொமதோரு ஷாஹிட் இல்யாஸ் அவர்கள் இன்று 28 கடற்படைத் தலைமையகத்தில் வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

சோமாலியா அப்பிரிகா பொயின்ட் பகுதியுள்ள சமுத்திர கொள்ளையிடுகள் தடைசெய்வதற்கு வேலையில் இருக்கின்ற கடற்படைப் படைப்பிரவில் கட்டளையை கொடுத்தல் பகிஸ்தான் கடற்படையினார் ஏற்றுக்கொள்ளப்பற்றி தம் அபிமானம் கூறியுடன் தனது சேவை காலத்திலுள்ள இலங்கை கடற்படையின் உதவி அவருக்கு தருக்கப்படும் என மேலும் கூறினார்.

வலயம் சார் நாடுகளில் ஷிரேஷ்ட கடற்படை தலைவரின் மற்றும் பாதுகாப்பு பிரிவிகளின் அதிகாரிகளுடன் கலைந்துரையடு மூலம் ஒற்றுமையை வளர்க்க நோக்குமாயின் கொமதோரு ஷாஹிட் இல்யாஸ் அவர்கள் இலங்கைக்கு வந்துத்துடன் இலங்கையின் துதுவர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசர் கர்னல் மொஹொமட் ரஜில் இர்ஷாட் கான் அவர்களும் அச் சந்தர்பத்திற்கு கலைந்து கொண்டனர். அச் சந்தர்ப்பம் தீர்மானிக்க  நிணைவூ சின்னங்கள் பரிமாற்றிக்கப்பட்டார்கள்.