விமானப்படை குழு தோழ்யடைந்து கடற்படை வலைப்பந்து குழு வெற்றி பெற்றது.
 

கடற்படை குழு மற்றும் விமானப்படை குழு இடையே ஜனுவரி மாதம் 31 ம் திகதி அனுராதபுரம் வட மத்திய மைதாணத்தில் நடைபெற்றது. அப் போட்டியில் 53க்கு 52 அவ்வாறு விமானப்படை குழு தோழ்யடைந்து கடற்படை வலைப்பந்து குழு வெற்றி பெற்றது.

அதி விஷேடமான திறமையை காட்ட கடற்படை வீராங்கனை துலாங்கி வன்னிதிலக வலைப்பந்து இராணியாக பெயரிடுக்கப்பட்டுடன் கடற்படை வீராங்கனை லக்மாலீ பண்டார கெட்டித்தனம் விளையாட்டு பெண் வீர்ராக நடவடிக்கையில் வலைப்பந்து சின்னம் முதன் முதலாக கொண்டு வந்துள்ளனர்.

இலங்கை வலைப்பந்து சங்கம் மூலம் ஓழுங்கு சய்ய தேசிய வலைப்பந்து சின்னம் பொருட்டு 18 குழுகள் கலைந்து கொண்டுடன் கடைசி முன்னர் பகுதியில் 37க்கு 03 என்ற அடிப்படையால் கடற்படைகுழுஅங்கேபதுளை குழு தோழ்யடைந்து திறமையை வெளிக்காட்டியுடன் 54 க்கு 12 மாக கொதலாவல பாதுகாப்பு வித்தியாபீடம் குழு தோழ்யடைந்து கடைசி போற்றிக்கு தகுதி பெறுக்கப்பட்டது.