திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பயிற்சி பெற முடிந்த மத்திய அதிகாரிகள் 81 பேர் ஜனாதிபதி அவர்களால் அதிகாரி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது.

53 வது இனைத்துக்குறிய தம் அடிப்படி பயிற்சி  முடிந்த செய்ய மத்திய அதிகாரிகள் 81 பேர்கள் இன்று 02 திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பிரதான உடற்பயிற்சி மைதானத்தில் அதிகாரி பதிவி பெற்ற  பரவிச் சென்றார்கள். கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகஞணரத்ன அவர்களின் அழைப்பு மீது பிதான அழைக்கப்பட்ட அதிதியாக பிரதான படைத்தலைவனாக ஜனாதிபதி அவர்களாவரும் கலைந்து கொண்டனர்.

வந்தவ மக்கள் தொகிதியினர் அழைத்து ஜனாதிபதி அவர்கள் அதிகாரி பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட புதிய அதிகாரிள் தம் எதிர் கடற்படை தொழில் முலம் உயர் விளைவு எதிர்பார்புகின்றேன் அதுபொல தேசமும் அவர்களின் உயர் சேவை எதிர்பார்புகின்றது என மேலும் கூறினார். தீவ் அரசுவாக இலங்கையில் முதலாவது பாதுகாப்பு வளையமாக நடவடிக்கை செய்து என கூறி அவர் அடிப்படி பயிற்சி  முடிந்த செய்ய புதிய அதிகாரிகளுக்கு சவால் மற்றும் திறமையை எடுத்து எதிர் கடற்படைக்கு தலைமை தந்த மூலம் தம் திறமையை செய்ய என தன் நம்பிக்கைகிறேன் என கூறினார்.

கிழக்க்கு மாகாண ஆளுநர் திரு ஒஸ்டன் பிரனாந்து அவர்கள் அபிவிருத்தி மற்றும் வனஜிவி அசைசர் காமிணீ ஜயவிக்கிரம அவர்கள், பாதுகாப்பச் செயளாளர் கருணாசேன ஹெட்டிஆரச்சி அவர்கள், கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகஞணரத்ன அவர்கள், கிழக்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் நீல் ரொசயிரோ அவர்கள் கடற்படையின் பணிப்பாளர் ஜனரால்கள் கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் கொமதோரு ந்ந்தன ஜயரத்ன அவர்கள் மூப்படை மற்றும் பொலீஸில் அதிகாரிகளும் பரவிச் சென்ற அதிகாரிகளின் பெற்றோர்களும் கலைந்து கொண்டனர்.

பயிற்சி காலங்களில் திறமைகள் காட்ட அதிகாரிகளுக்கு அங்கே விஷேட சிண்ணங்கள் மற்றும் பரிசுகள் தரப்பட்டனுடன் மத்திய அதிகாரி டப்எம்ஏடீ விமலரத்ன எல்லா விஷயங்களுக்கு மிகுதியான புள்ளிகள் பெற்ற அதிகாரியாகும் மத்திய அதிகாரி கேஏசீ பெரேரா கடற்படை விஷயங்களுக்கு மிகுதியான புள்ளிகள் பெற்ற அதிகாரியாகும் கெட்டித்தனம் விளையாட்டு வீர்ராக மத்திய அதிகாரி லொகு லியன மற்றும் கெட்டித்தனம் வில்லானாக மத்திய அதிகாரி சீபீஎஸ் விக்கிரம வர்தன சிண்ணங்கள் பெறிக்கப்பட்டன.

கடற்படை கலாசார குழு மூலம் சமர்ப்பி கலாசார கண்காட்சி மற்றும் இயல் குழு மூலம் சமர்ப்பி கண்காட்சியின் பின்னர் விழா முடிந்த்து.