ராஜங்கன நீர் தேக்கத்தில் செயலற்ற இருந்த இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு கடற்படையினர் உயிர்பூட்டுப்பட்டது.

ஒரு கிழமை முதல் செயலற்ற இருந்த ராஜங்கன நீர் தேக்கத்தில் இடது கறையில் தண்ணீர்  கொண்டு செல்லும்  கதவு ரெண்டு நாட்களில் கலைப்பின் பின்னர் கடற்படை சுழியோடியின் உதவியின் உயிர்பூட்டுப்பட்ட தேர்ச்சியடையது.

ராஜங்கன பிரதேச நீர் பாசான பொறியியலாளர் மூலம் செய்ய கேள் படி வட மத்திய மத்திய கட்டளைக்கு சொந்த கடற்படை சுழியோடிகள் 09 பேருடன் கடற்படை அதிகாரியும் சென்று நேற்று 02 அக் கதவு உயிர்பூட்டுப்பட்ட தேர்ச்சியடையது. மூப்பத்தைந்து ஆழத்தில் இருக்கின்ற இக் கதவில் உள்ள மற்றும் வெளிய இருந்த ரெண்டு கதவுகள் புனருத்தாரணம் செய்து பின்னர் வயல்களுக்கு தண்ணிர் கொடுக்க தேர்ச்சியடையது.