நிகழ்வு-செய்தி

ஜபான் கடற்படையின் விமான 2 பிறிவின் 22 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதி சந்திப்பு.

ஜபான் சமுத்திர நுய பாதுகாப்பு படைப்பிரிவின் விமான 2 பிறிவின் 22 வது குழுவன் கட்டளை அதிகாரி கொமாண்டர் டகாஹியோ யம்சிதா அவர்கள் இன்று 03 கடற்படைத் தளைமையகத்தில் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

03 Feb 2016

ராஜங்கன நீர் தேக்கத்தில் செயலற்ற இருந்த இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு கடற்படையினர் உயிர்பூட்டுப்பட்டது.

ஒரு கிழமை முதல் செயலற்ற இருந்த ராஜங்கன நீர் தேக்கத்தில் இடது கறையில் தண்ணீர் கொண்டு செல்லும் கதவு ரெண்டு நாட்களில் கலைப்பின் பின்னர் கடற்படை சுழியோடியின் உதவியின் உயிர்பூட்டுப்பட்ட தேர்ச்சியடையது.

03 Feb 2016

திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பயிற்சி பெற முடிந்த மத்திய அதிகாரிகள் 81 பேர் ஜனாதிபதி அவர்களால் அதிகாரி பதவிக்கு நியமனம் செய்யப்பட்டது.

53 வது இனைத்துக்குறிய தம் அடிப்படி பயிற்சி முடிந்த செய்ய மத்திய அதிகாரிகள் 81 பேர்கள் இன்று 02 திருகோணமலை கடற்படை மற்றும் சமுத்திர வித்தியாபீடத்தில் பிரதான உடற்பயிற்சி மைதானத்தில் அதிகாரி பதிவி பெற்ற பரவிச் சென்றார்கள்.

03 Feb 2016