ஜபான் கடற்படையின் விமான 2 பிறிவின் 22 வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி கடற்படைத் தளபதி சந்திப்பு.

ஜபான் சமுத்திர நுய பாதுகாப்பு படைப்பிரிவின் விமான 2 பிறிவின் 22 வது குழுவன் கட்டளை அதிகாரி கொமாண்டர் டகாஹியோ யம்சிதா அவர்கள் இன்று 03 கடற்படைத் தளைமையகத்தில் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் சந்தித்தார்.

அச் சந்திப்பில் இருவித்திலையாக  முக்கியமான விஷயங்களைப் பற்றி கலைந்துரையாடினார்கள். கல்ப் வலயத்தில் ஏட்ன் கடற்பங்கரை மற்றும் சோமாலியன் கடல் பகுதியில் நிகழ்கின்ற கொள்ளையடிக்கு எதிராக நடவடிக்கையாக ஜபான் விமானங்கள் ரெண்டுயோடு பறப்பட்டேக்கையை இடையில் கொமாண்டர் டகாஹியோ யம்சிதா அவர்கள் கொழும்பு விமான நிலையத்திற்கு வந்து பின்னர் கடற்படைத் தளபதி சந்தித்தார். இச் சந்தர்பத்தில் நிணைவூ சின்னங்கள் பரிமாறித்தார்கள்.