68 வது தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழா

கொழும்பு கோல்பேஸ் மைதாணத்தில் இன்று 04 காலை பண்டியையாக நடந்த 68 வது தேசீய சுதந்திர தினம்  ஞாபகப்படுத்தல் விழாவுக்கு இலங்கை கடற்படையினர் கலைந்து கொண்டனர். யுத்த்த்துக்கு ஆயத்தமான படையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள்  அவ் விழாவில் பிரதான அழைக்கப்பட்ட அதிதியாக கலைந்து கொண்டார். சமய தலைவர்கள் , பிரதமர் , அமைச்சர்மார்கள் பாராளுமன்ற மந்திரிகள் அரசாங்க அதிகாரிகள். பாதுகாப்பு பணிப்பாளர் அவர்கள் மூப்படைத் தளபதிகர் பொலிஸ் தளபதியும்  அச் சந்தர்பத்திற்கு கலைந்து கொண்டனர் “ ஓரே நாடு ஓரே பலம்” என்ற தலைப்பின் இவ் வருடத்தில் நடந்த சுதந்திர தின ஞாபகப்படுத்தல் விழாவுக்கு நாட்டில் கனக்க மக்கள் கலைந்துகொண்டுடன் கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களும் கலைந்து கொண்டனர்.

ஜனாதிபதி அவர்களகல் கடற்படை ஐந்து இசைக்கருவிகளை வாசித்தல் மத்தியில் தேசிய கொட்ட ஏற்றுக்கப்பட்டுடன்  இவ் விழா ஆரம்பிக்கப்பட்டது. இச் சந்தர்பத்தில் பாரம்பரிய உரிய தேசிய கொடி தயாரிக்கையை கடற்படையினரின் நடந்த்து. கொழும்பு மாவட்டத்தில் 100 பேர் மாணவர்களால்  இவ் கீதம் பாடுப்பட்டது.

பீரங்கி வேட்டு மரியாதைகள் 21 யின் கௌரவி செய்ய பின் யுத்த்த்துக்கு ஆயத்தமான படையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் மக்கள் அழைக்கப்பட்டனர்.

தேசீய சுதந்திர தினம்  ஞாபகப்படுத்தல் விழாவில் கடற்படை பிரதிநிதித்துவப்படுத்து கொமதோரு சுமித் வீரசிங்க முன் பயணி வண்டியில் போனார். கொமாண்டர் கொசல விஜேசூரிய அவர்களால் கடற்படைப் பிரிவுக்கு கட்டளையை தரப்பட்டது. கடற்படைக் குழு வரிசை, தலைமையகத்தில் படைப்பிரிவு, கடற்படை தியத் கட்டளையை, விஷேட படகுகள் படைப்பிரிவு, உடனடி செய்யும் படகு படைப்பிரிவு மற்றும் பெண் கடற்படைப் பிரிவு கலைந்து கொண்டனர். இவ் விழாவில் யுத்தம் உடைகள் அனிந்து 650 மட்டும் வீர்ர்கள் கலைந்து கொண்டனர். கடற்படை இசைக்குழுவின் சங்கீதம் படி ஜனாதிபதியின் பதக்கம் கொண்டு போனார்கள்.

இலங்கை கடற்படையின் எல்லா பிரிவுகள் பிரதிநிதித்துவப்படுத்து கடற்படைத் தலைமையகத்தில் படைப்பிரிவு முன்னால் செல்லுடன் லெப்டினட் கொமாண்டார் கட்டளையை தந்தார். வெளி பகைவர் படையின் மற்றும் சமுத்திர பயங்கரவத்த்தில் நாட்டையை பாதுகாப்பாக விஷேட காரியம் செய்த கடற்படையின் கப்பல் மற்றும் படகுகள் பிரதிநிதித்துவப்படுத்தின் 4 வது வேகமட தாக்குதல் படைப்பிரிவு லெப்டின்னட் கொமாண்டர் லக்ருவன் ஜினசேன தலைமையில் ‘விகுமதியட பாக்கிரிய பிராசாதினிய ஆகும்” பல்லவியின் கடலிலும் நிலத்திலும், வானிலும் பகைவர்கள் அழிக்க பிறந்த விஷேட படகுகளபெரிவு லெப்டின்னட் கொமாண்டர் திஸ்ஸ குமாரவின் தலைமையிலும் “ விஜயக்கிரஹனய அனந்தயட ஒப்பென் “பல்லவியின் உடனடி செய்யும் படகு படைப்பிரிவு லெப்டின்னட் கொமாண்டர் பிரியஷாந்த விக்கிரிமாரச்சிகேயின் தலைமயைன் மற்றும் வைத்திய , சைகை,வழங்கு, தகவல் தொலிழ் நூட்பவம், பிரிவின் நடவடிக்கையை செய்த பெண் கடற்படை படைப்பிரவு  லெப்டின்னட் கொமாண்டர் நதீகா விஜேகோன் தலைமையில் பொனார்கள்.

அவ் விழாவிற்கு வர்ணம் எடுத்து கொண்டு பெரசுட் கண்காட்சிக்காக இலங்கை கடற்படைக் கொடி கொண்டு லெப்டின்னட் கொமாண்டர் தர்மசிரி ஹேரத் கலைந்து கொண்டுடன் லெப்டின்னட் கொமாண்டர் பிரசாத் வீரசூரிய மற்றும் நர்தாக பிரதானி சிறு அதிகாரி ஜகத் சிரிலாலுடன் 6000 நீள் அடிகளிந்து பாய்ந்தனர்.

கடற்படைக்கு உறிய பெரிய கப்பலாக “சமுதுர கப்பல் “ முன்னில் செல்லும் போது பின்னால் ந்ந்திரிமித்திர, சுரனிமல, பிரதாப மற்றும் ரணஜய ரத்னதீப மிஹளகத அகிய கப்பல்களும் வரிசையாக செல்லுடன் ஜனாதிபதி அவர்களுக்கு தன் கௌரவம் கொடுக்கப்பட்டது.