கடற்படையினர் தேசீய சுதந்திர தினத்திற்காக 25 பீரங்கிவேட்டு மரியாதை செய்து இனத்துக்காக கௌரவம் குறிகாட்டுக்கப்பட்டது.
 

தேசீய சுதந்திர தினம் ஞாபகப்படுத்தல் விழாவுக்கு ஒன்றாக பொகிறாய் இலங்கை கடற்படையினரால் இனத்துக்கு தந்த பீரங்கிவேட்டு மரியாதை இம் முறையும் கடற்படைத் தலைமையகத்தில் முன்னால் இருக்கின்ற விளக்கு கோபுரம் பிரதேசத்தில் மாசி மாதம் 04ம் திகதி 12 மணிக்கு நடைபெற்றது. கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் ஆலோசனை மற்றும் மேற்கு கடற்படைக் கட்டளையாளர் ரியர் அத்மிரால் ஜயந்த சில்வா அவர்களின் வழி காட்டு மீது நடந்த இப் பீரங்கிவேட்டு மரியாதையாக இ.க.க பராக்கிரம நிறுவனத்தில் கட்டளை அதிகாரி கபிதான் நிஷாந்த அவர்களும் கலைந்து கொண்டார். இலங்கை கடற்படை இது நன்றாக நடைபெறுக்கப்படும்.

இப் பீரங்கிவேட்டு மரியாதையின் வரலாறு எடுத்தும் 2 து எலிசபத் குல நங்கை பிலிப்ஸ் இளவரசனொடு தென் அப்பிரிகாவில் சுற்றுலா செய்த பின்னர் இலங்கைக்கு வருவதாக விதிக்கப்பட்டிருந்த்து. அதற்காக அவர்கள் வரவேற்புக்காக பீரங்கிவேட்டு மரியாதை நடதடிக்கை தயாரித்த இருந்த்து. ஆனால் அப் பயணம் இடையில் எலிசபத் குல நங்கையின் தந்தையார் 06 வது நோர்ஜ் அச்சன் உயிரிந்த செய்தியை காரணமாக அவர்கள் தம் நாட்டுக்கு புறப்பட்டார்கள். ஆனால் அரசனின் செத்த விடு நடந்த தினத்தில் அச் சமயம் விஜய கப்பலில் இருந்த மி.மீ 52 வகுதியில் துப்பாக்கில் பீரங்கிவேட்டு மரியாதை நடைசெய்யப்படிருந்த்து. அப்பொழுது அரசனின் வயது 56 ஆகும்.

முதன் முதலாக சுதந்திர தினத்துக்காக இப் பீரங்கிவேட்டு மரியாதை நடந்த வருடம் 1948 யில். அங்கே இலங்கை கடற்படையினார் 15 பீரங்கிவேட்டு மரியாதைகள் கோல்பேஸ் மைதானத்தில் நடைபெறுக்கப்பட்டது. 1949 வருடத்திலும் இது விஜய கப்பலில் நடைபெறுக்கப்பட்டது அங்கே ஒரு துப்பாக்கி மட்டும் எடுத்து பீரங்கிவேட்டு மரியாதை ஒரு முறைக்கு ஒரு வாரம் வீதம் நடைபெறுக்கப்பட்டது. இது வரலாட்டுல் குறிப்பிடப்படுகிறது. விஜய கப்பல் உபயேகத்தில் அகற்று பின்னர் கொழும்பு துரைமுகத்திலுள்ள Galle Buck Bay என்ற இடத்தில் இம் 03 துப்பாக்கிகள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால் இக் காலத்தில் கொழும்பு துரைமுகத்தில் செய்த அபிவிருத்தி ஆகையால் 2000 வருடத்தில் இத் துப்பாக்கிகள் இன்று இருக்கின்ற விளக்கு கோபுரம் அன்மைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அன்று இருந்து இன்று வரை தொடர்ச்சியாக வழக்கமாக நடைபெறுக்கப்படும்.