2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்கு கடற்படையின் “ சயுர கப்பல்” இணைத்தது
 

இந்து கடற்படையால் மூலம் அமைப்பு செய்த 2016 2016 இந்து கப்பல்கள் சரிபார்த்துக்காக இலங்கை பிரநிதித்துவப்படுத்துக்காக கடற்படைத் தளபதி வயிஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையின் கடற்படை வீர்ர்கள் 275 பேர் பங்குபற்றிருந்திடன் அதற்காக இலங்கை கடற்படையில் சயுர கப்பல்” இணைத்துருந்தது. ரெண்டாம் நேரத்திற்கு அமைப்பு செய்யிருந்த இவ் சர்வதேச கப்பல்கள் சரிபார்த்து இந்தியாவில் விஷாகாபட்டத்தில் அந்திரா பிரதேசத்தில் கடற்கரையில் மாசி மாதம் 04 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

இந்து ஜனாதிபதி கப்பல் இந்து கடற்படையின் சுமித்திர கப்பலில் ஏறி இந்து ஜனாதிபதி ஸ்ரீ பிரனாப் முகர்ஜ்ஜி அவர்கள் மற்றும் திரு பிரதமர் நரேந்திர ஸ்ரீ மோதி அவர்கள் மாசி மாதம் 06 மட திகதி இச் சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு இணைத்து கப்பல்கள் அவதானிக்கப்பட்டனர். 15ம் வரிசையில் இருந்த இந்து கடற்படையின் விமான படைப்பிரிவின் 45 விமானங்களில் நிகழ்த்திருந்த விமானங்கள் கண்காட்சி இந்து ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனம் எடுத்துகொணட்டுடன் இந்து கடற்கறை பாதுகாப்பு படைப்பிரிவின் விமானங்களும் சேர்ந்தன.

இந்து கப்பல்கள் 71 ம் பிறநாடு கப்பல்கள் 24ம் வீர்ர்கள் 40000 பேரும் இச் சர்வதேச கப்பல்கள் சரிபார்த்துக்கு பங்குபற்றுப்படுகின்றனர். “ சமுத்திரம் மூலம் கடற்படைகள் ஒன்று படுத்தல்” அய்வுப்பொருள் மீது மாசி மாதம் 08 ம் திகதி வரை நடைபெறுகின்ற இச் சர்வதேச கப்பல்கள் சரிபார்த்து பயிற்சிக்காக அமெரிகா, சைனா, இங்கலாந்து, ஓஸ்டேலியா, பிரான்ஸ், கனடா, ருசியா ,தென் அப்பிரிகா , ஜப்பான் ,தென் கொரியா, பேரு ,சிலி, கொலொம்பியா, பிரசீல் மற்றும் இலங்கை ஆகிய 50 நாடுகளில் கடற்படையினர் பங்குபற்றுவார்கள்.