நிகழ்வு-செய்தி
வடக்கு கட்டளையை மூலம் கரையினகர் தீவ்வில் அமைப்பு செய்த சுகாதார சிகிச்சையை வெற்றிபெறுக்கப்பட்டது.
![](../assets/images/news/event_news/front_img/201602081330.jpg)
கடற்படை சமுதாய உபசார நிகழ்ச்சி கீழ் மேலும் ஒரு சுகாதார நிகழ்சியும் கரையினகர் ஹிந்து வித்தியாலத்தில் மாசி மாதம் 06 திகதி நடைபெற்றது. இச் சுகாதார சிகிச்சையை வடக்கு கடற்படைக் கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல் த சில்வா அவர்களின் வழிகாட்டில் மீது நிகழ்த்துள்ளது.
08 Feb 2016
சட்ட விரோதி மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேர் கைதுசெய்யப்பட்டது
![](../assets/images/news/event_news/front_img/201602081315.jpg)
கல்பிட்டில் இ.க.க விஜய நிறுவனத்தில் கடற்படையினர் போன 6 திகதி சட்டமுறையற்றமாக மீன்பிடிப்பில் ஈடுபட்ட இலங்கை மீன்பிடிகார்கள் 05 பேருடன் டிங்கி படகு 02ம் G.P.S இயந்திரமும் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றை 02ம் மட்டிகள் 94ம் உடப்புவ மற்றும் மான்பிரி இடையில் கடல் பகுதியில் கைதுசெய்யப்பட்டன.
08 Feb 2016