நிகழ்வு-செய்தி

கடற்படை தளபதி மஹா சங்கையருக்கான ஓய்வு மத்தியஸ்தனத்தை திறந்து வைத்தார் .
 

இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்கள், மகுலுவை ஸ்ரீ புத்தசின்ஹாராமைய விஹாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மஹா சங்கையருக்கான ஓய்வு மத்தியஸ்தனத்தை அவ்விஹாரையின் பிரதம மத குருவும் தென்னிலங்கை அதிகரனையின் பிரதி நாயக்க தேரருமான, அதி வணக்கத்திற்குரிய கலாநிதி கேரதேவள புன்னரதன தேரோ அவர்களின் அழைப்பின் பேரில் பெப்ரவரி 14ஆம் (2016) திகதியன்று திறந்து வைத்தார்.

14 Feb 2016

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்கள் கடற்படையினரால் கைது

உச்சமுனிய மற்றும் கிபுல் பொக்க இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட பதினாழு மீனவர்களையும் 05 படகுகளையும் GPS 05 ம் சுழி ஓடுவதற்கான மயிர் கற்றைகள் 07ம் ஒக்ஷிஜன் தாங்கிகள் 31 ம் மட்டிகள் 18ம் 17 பேரை இலங்கை கடற்படை கப்பல் ‘விஜய’ வின் கடற்படை வீரர்களினால் கடந்த பெப்ரவரி 13ம் திகதி கைது செய்யப்பட்டனர்

14 Feb 2016