வடக்கு கடற்படை கட்டளையில் ஸ்கோச் விளையாட்டு கட்டிடத் தொகுதி கடற்படைத் தளபதியால் திறக்கப்பட்டது.
 

வடக்கு கடற்படை கட்டளையில் புதிதாக கட்டி எழுப்ப ஸ்கோச் விளையாட்டு கட்டிடத் தொகுதி இன்று 20 காலையில் கடற்படைதட் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்களின் தலைமையில் திறக்கப்பட்டது. கங்கசங்துறை இ.க.க. உத்தர நிறுவனத்தில் கட்டி எழுப்ப இவ் விளையாட்டு கட்டிடத் தொகுதி திறந்து சந்தர்பத்திற்கு வடக்கு கடற்படை கட்டளையாளர் ரியர் அத்மிரால் பியல்த சில்வா அவர்களுடன் சிரேஷ்ட அதிகாரிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இவ் விளையாட்டு கட்டிடத் தொகுதியில் நல்ல சாவகாசம் மற்றும் பார்ப்பாக்களின் சுக நலனாக மண்டபமும் உண்டு. நீண்ட காலமாக தேவைக்கான கட்டி எழுப்ப இதை வடக்கு கட்டளையில் விர்ர்களின் விளையாட்டு திறமைளய வளர்க்கான உதவியும்.