இருதரப்பு உறவுகளை அதிகருக்கும் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம் பெற்றுள்ளது.

இலங்கை மற்றும் இந்தியா கடல் எல்லேயில் மநைதிருந்த இலங்கைக்கு சொந்த கச்சதீவ் தீவ்வில் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இடம் பெற்றுள்ளது. இலங்கை கடற்படையின் பூரண உதவியுடன் இடம் பெற்ற இவ் விழாவுக்கு  இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலய அலுவலகத்தில் 2.5 ரூ.மி  தனியாகப்பிரிக்கப்பட்டது. இன்று 21 அங்கே பிரதான தேய்வ பூஜைக்காக கடற்படைத் தளபதி வைஸ் அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன அவர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகாரிகளும் ஏனைய வீர்ர்களும் கலந்து கொண்டனர்.

இவ் முறை விழாவுக்கு இலங்கை கிரிஸ்திவ பக்தியர்கள் 4605 இந்து பக்கியர்கள் 3248 மற்றும் மதகுருமார்களுமும்  கலந்து கொண்டனர். அங்கே பிரதான தேய்வ பூஜை யாழ்ப்பாணம் தியோகீசிய பொறுப்பு பேராயர் ஜஸ்டின் ஞாணபிரகாசம் தலைமையின் நடைபெறுக்கப்பட்டது.

இவ் விழாவுக்கு வந்த இந்து பக்தர்களுக்கு  சர்வதேச கடல் எல்லை வரை வந்திருப்பதாக இந்திய கடற்படை மற்றும் இந்து கடலோர பாதுகாப்பு படையின் உதவிதன்துடன் அங்கே இருந்து கச்சதீவுக்கு வந்திருப்பதாக இலங்கை கடற்படையின் உதவி பெற்றுக் கொள்ளப்பட்டன.அவர்களுக்கு தேவையான உணவு குடி நீர் , மலசலகூட வசதிகள் தற்காலிக தங்குமிடம் மின்சார விநியோக வசதிகள் வருகை தந்த படகுகளை நிருத்து வதற்கான தற்காலிய இறங்குதுறை மற்றும் அவர்களின் பாதுகாப்பை கறுத்திக்கொண்டு விஷேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் மருந்துவ நிலையமும் இலஙக்கை கடற்படையின் மேற்கொள்ளப்பட்டனர்.