50 கிலோ ஜெலட்னைடுடன் 02 பேர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படை கப்பல் ‘கஜபா’ கட்டளைக்குட்பட்ட அதிகாரிகளினால் நேற்று 22  கொண்டுசெல்லிருந்த 50 கிலோ ஜெலட்னைட் கைதுசெய்யப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட இருவரும் பொருள்களும் மேலதிக விசாரணைக்காக மெதவச்சிய பொலிசாரிடம் கையளிக்கப்பட்டன.