நிகழ்வு-செய்தி
விஜயத்துக்கு வந்த நியூசிலாந்து பிரதமருக்கு கடற்படையினரால் செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் விஜயத்துக்கு இலங்கைக்கு வந்த நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீ அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு ஏற்பாடுகள் ஜனாதிபதி செயலகத்தினால் இன்று (24) கடற்படையின் 03 அதிகாரிகள் மற்றும் 79 வீர்ர்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 Feb 2016
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட பன்னிரண்டு மீனவர்கள் கடற்படையினரால் கைது
முத்தால், அம்பிட்டி மற்றும் படத்திறை இடையே கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத வலையள் எடுத்து மீன் பிடியில் ஈடுபட்ட ஐந்து மீனவர்களையும் ஓரு படகும் கடற்படை கப்பல் ‘புவனேக’ வின் கடற்படை வீரர்களினால் நேற்று 23 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
24 Feb 2016