இலங்கை வட கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது
 

கரைநகரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களையும் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் நேற்று 02 கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் கங்கசந்துரைக்கு கொண்டு வரப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்கள அதிகாரிகளிடம் மேலதிக நடவடிக்கைகளுக்காக கையளிக்கப்படவுள்ளனர்.