நிகழ்வு-செய்தி

ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ” கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை

ருசியன் கடற்படையின் ”ஏபிரன்” எனும் மீட்பு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இன்று (மார்ச்.03) வந்தடைந்தது. வருகை தந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படைச் சம்பிரதாய முறைப்படி வரவேற்றனர்.

03 Mar 2016

ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ” கப்பலின் கட்டளைத்தளபதி கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்த ருசியன் கடற்படையின் ”ஏபிரன் ”கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் சர்கெய் வீ இக்னெடோவ் மற்றும் கெப்டன் டெனிஸ் ஏ பர்க்ஸ் அவர்கள் இன்று 03 இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்ர விஜேகுணரட்ன அவர்களை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து சந்தித்தார்.

03 Mar 2016

இலங்கை வட கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்கள் கைது
 

கரைநகரின் வட மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட எட்டு இந்திய மீனவர்களையும் இரண்டு மீன்பிடி இழுவைப் படகுகளையும் நேற்று 02 கைது செய்ய கடலோர பாதுகாப்பு படைக்கு இலங்கை கடற்படை உதவியது.

03 Mar 2016