கமத்தொழில்சார், கல்வி,மற்றும் வணிக கண்காட்சி பார்ப்பதற்காகக் கடற்படைத் தளபதி பங்கேற்பு.

நன்கு பாதுகாக்கப்பட்ட உணவு மற்றும் நீடித்த விவசாயம் என்ற கருதுகோள்கள் படி “ நச்சு மருந்து இல்லாத நாடு “ திட்டம் கீழ் கொழும்பு பண்டாரணாயக கேட்போர் கூடத்தில் ஆரம்பிக்கப்பட்ட கமத்தொழில்சார், கல்வி,மற்றும் வணிக காட்சியில் கடற்படையினரால் சமர்ப்பித்த கண்காட்சி குட்டி அறை பார்ப்பதற்காகக் கடற்படைத் தளபதி கலந்த கொண்டனர்.

அங்கையில் விவசாய ரசாயன இல்லாத அரிசி பார்சல் ஒன்று கடற்படைத் தளபதிக்கு வழங்கப்பட்டுடன் கடற்படை விவசாயி திட்டத்தில் கண்காட்சி குட்டி அறை பார்ப்பதற்காகப் பங்குபற்றுகளுக்கான நச்சு மருந்து இல்லாத சுதேச ஆறு வகையை அரிச குறைந்த விலைக்கு வாங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது.