இலங்கை கடலில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்கள் கைது
 

கரைநகரின் மேற்குப் பகுதிக்குற்பட்ட இலங்கை கடல் பிராந்தியத்தில் சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களையும் ஒரு மீன்பிடி இழுவைப் படகும் நேற்று 09 ம் திகதி இலங்கை கடற்படை உதவியுடன் கடலோர பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக கங்கசங்துறை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தில் அதிகாரிகளிடம் கையளிக்கப்படவுள்ளனர்.