கடற்படை வவுனியா பிரதேசத்தில் நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரம் தாபித்தக்கப்பட்டது
 

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) வவுனியா இரட்டை பெரியகுளம் பிரதேசத்தில் இன்று 10 இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜெகுனரத்ன அவர்களின் அழைப்பின்பேரில் பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி அவர்களின் தலமையின் (மார்ச்,10) மக்கள் பாவணைக்கு வைபவரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இச் சந்தர்பத்திற்கு கமத்தொழில் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க அவர்கள் முப்படைத்தளபதிகள், பிராந்திய கடற்படைக்கட்டளைத்தளபதி, ரியர் அத்மிரால் திமுது குணவர்தன அவர்கள் கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் பெருந்திரலான மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இலங்கை கடற்படையின் சமூகநலத்திட்டத்தின் கீழ் கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு (RO Plant) இயந்திரத்தின் மூலம். சிறுநீரகங்கள் நேயாளிகள் அதிக இப் பிரதேசத்தில் மக்களுக்கு மிக நற்பலனாகும்.