ஒரு கோடி பெறுமதியான சட்ட விரோதி கடல் அட்டைகள் 621 கிலோ கடற்படையினரால் கைது.
 

இந்தியாவிலிருந்து மீன்பிடி படகொன்றின் மூலம் கொண்டுவரப்பட கிரிமுந்தலம் பிரதேசத்தில் வைத்து நாட்டுள்ளுக்கு போர்குவரத்துக்காக தயாரித்திருந்த சுமார் ஒரு கோடி பெறுமதியான கடல் அட்டைகள் 621 கிலோவுடன் இருவரை வடமேல் கடற்படை கட்டளை பிரதேசத்திற்குப்பட்ட விஜய கடற்படை நிறுவனத்தின் வீரர்களினால் நேற்று 09 கைதுசெய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் கடல் அட்டைகள் பொதியும் புத்தலம் கடற்றொழில் உதவி பரிசோத அலுவலக அதிகாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டனர்.